வியாழன், 18 ஆகஸ்ட், 2011

விடியும் என விண்ணை நம்பும் நீ
முடியும் என உன்னை நம்பு.

புதன், 5 மே, 2010

இளவேனில்

இளவேனில்
பூக்களை மட்டுமல்ல
முட்களையும்
தொட்டு சென்றது

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

எனது கவிதைகளின் நாயகி

உனது பெயரை
எழுதிய பிறகு தான்
எனக்குக் கவிதை
எழுத வரும் என்று
எனக்கே தெரிந்தது.